Skip to main content

NIOS/நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்.



வணக்கம்,

NIOS நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்.

நம் இந்தியன் கவர்மெண்ட் 1989- கொண்டு வந்த ஒரு கல்விமுறை தான் NIOS.

 

NIOS என்றால் என்ன?

எல்லோருக்கும் கல்வி என்ற முறையில் எந்த பிரிவினையும் இன்றி எல்லா குழந்தைகளும் சமமாக பயில்வதற்கான ஒரு கல்வி முறை NIOS.

10 மற்றும் 12ஆம் வகுப்பு குழந்தைகள தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து தங்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத NIOS உதவுகிறது.

NIOS தான் உலகத்திலே மிகச் சிறந்த பெரிதளவில் ஓபன் ஸ்கூல் சக்ஸஸ்புள் ஆன ஒரு கல்வி முறையாகும்.

ஒரு வருடத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இதில் தங்களை ENROLL செய்து கல்வி பயில்கிறார்கள்.

 

NIOS சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு மையங்கள்.

NIOS காமன்வெல்த் கற்றல் (COL) மற்றும் யுனெஸ்கோவுடன் ஒத்துழைக்கிறது.

இது பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், குவைத், நேபாளம், கனடா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம், நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான ஆய்வு மையங்களையும் கொண்டுள்ளது.

 

NIOS கீழ்க்கண்ட படிப்பு முறைகள் உள்ளன.

 1) OBE LEVELS ஓபன் பேசிக் எடுக்கேஷன் சிஸ்டம்.

இதில் 7 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மூன்று லெவல் அடிப்படையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

 

OBE 'A' நிலை படிப்பு - வகுப்பு III க்கு சமம்

OBE 'B' நிலை படிப்பு - வகுப்பு V க்கு சமம்

OBE 'C' நிலைப் படிப்பு - வகுப்பு VIII க்கு சமம்.

 

2)செகண்டரி கோர்ஸ் - பத்தாம் வகுப்புக்கு சமம்

3)சீனியர் செகண்டரி கோர்ஸ் - XII வகுப்புக்கு சமம்

4)தொழிற்கல்வி படிப்புகள் வாழ்க்கை செறிவூட்டல் திட்டங்கள்.

5) D.EL.ED.

 

தேர்வு முறைகள்

பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மே மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் நடக்கும். அதுமட்டுமன்றி ஒருவர் ஆன் டிமாண்ட் எக்ஸாமினேஷன் மூலமும் தங்கள் தேர்வினை எழுதலாம்.

தேர்வுகளின் முடிவுகள் தேர்வு எழுதிய கடைசி தேதியில் இருந்து ஆறு வாரங்களில் வெளிவரும்.

 

வீட்டு கல்வி முறையில் NIOS ஒரு பெரும் பங்கு வகிக்கிறது.

பல திறமையான குழந்தைகள் தங்கள் கல்வியை சுதந்திரமாகவும் எளிதாகவும் கற்க NIOS உதவுகிறது.

 

NIOS பற்றி மேலும் தெரிந்துகொள்ள👉NIOS

 மேலும் இன்னும் பல கருத்துக்கள் உடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 உங்கள்,

 ஐலின்.

 

 

Comments

Popular posts from this blog

டிஜிட்டல் மார்க்கெட்டிங்/ DIGITAL MARKETING IN TAMIL

வணக்கம் இப்போதெல்லாம் பிரபலமாக இருக்கும் தலைப்பு டிஜிட்டல் மார்க்கெட்டிங். *டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது, இது இணையம் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இணைக்க பிராண்டுகளை ஊக்குவிப்பதாகும். இது மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் வலை அடிப்படையிலான விளம்பரம் மட்டுமல்ல, மார்க்கெட்டிங் சேனலாக உரை மற்றும் மல்டிமீடியா செய்திகளையும் உள்ளடக்கியது. *டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள் 1. சமூக ஊடக மார்க்கெட்டிங் தளங்கள் 2. செல்வாக்கு மார்க்கெட்டிங் 3. மின்னஞ்சல் மார்க்கெட்டிங் 4. உள்ளடக்க மார்க்கெட்டிங் 5. தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) மார்க்கெட்டிங் 6. கிளிக்கிற்கு பணம் செலுத்துதல் (PPC) 7. இணை மார்க்கெட்டிங் 8. மொபைல் மார்க்கெட்டிங் *டிஜிட்டல் மார்க்கெட்டிங் யார் கற்றுக்கொள்ள முடியும்? யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கல்விக்கு அல்லது வேறு எதற்கும் அத்தகைய கட்டுப்பாடு இல்லை. கற்றல் திறன் மற்றும் ஆர்வத்தின் நோக்கம் மட்டுமே முக்கியம். நீங்கள் ஆர்வமாக இருந்தால், ந...

"அமெலியா ஏர்ஹார்ட்" சாதனை படைத்த ஒரு பெண்ணைப் பற்றிய UNTOLD STORY

அமெலியா ஏர்ஹார்ட் ஒரு முன்னோடி விமானி, அவரது அச்சமற்ற மனப்பான்மையும் சாதனை படைத்த சாதனைகளும் அவரை விமான வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக ஆக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாகப் பறக்கவிட்ட முதல் பெண்மணியாக, அவர் சமூக எதிர்பார்ப்புகளை மீறி, எதிர்கால தலைமுறை பெண் விமானிகளுக்கு வழி வகுத்தார். அவரது சாகச இயல்பு மற்றும் விமானத்தின் எல்லைகளைத் தாண்டுவதற்கான உறுதிப்பாடு உலகையே கவர்ந்தது. இருப்பினும், 1937 இல் உலகம் முழுவதும் பறக்கும் முயற்சியின் போது அவர் மர்மமான முறையில் காணாமல் போனது எல்லா காலத்திலும் தீர்க்கப்படாத மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக உள்ளது. ஏர்ஹார்ட்டின் மரபு உலகம் முழுவதும் கனவு காண்பவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் முன்னோடிகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. பயண பதிவுகள் & சாதனைகள் : அட்லாண்டிக் கடலைக் கடந்து பறந்த முதல் பெண்மணி (1928) – ஃப்ரெண்ட்ஷிப் கப்பலில் பயணித்த அவர், விமானம் மூலம் அட்லாண்டிக் கடற்பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்மணி ஆனார். அட்லாண்டிக் கடலைக் கடந்து தனியாகப் பறந்த முதல் பெண்மணி (1932) – அவர் நியூஃபவுண்ட்லேண்டிலிருந்து அயர்லாந்திற்கு 14 மணி நேரம் 56 ...

இந்தியாவின் மறைக்கப்பட்ட கிராமங்கள் – வரைபடத்தில் இல்லாத மர்மம் நிறைந்த இடங்கள்

இந்தியாவின் மறைக்கப்பட்ட கிராமங்கள் – வரைபடத்தில் இல்லாத மர்மம் நிறைந்த இடங்கள் இந்தியாவின் வரலாற்றில் சில மறைந்த கிராமங்கள், காலியாகிவிட்ட இடங்கள், மற்றும் நிலத்தோற்றமே மாறிய பகுதிகள் பல உள்ளன. சில அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதவை, சில கிராமங்கள் ஒரே இரவில் மர்மமாக காலியாகிவிட்டவை, மற்றும் சில இயற்கை சீற்றத்தால் முழுமையாக அழிந்தவை. இவை அனைத்திற்கும் பின்னால் ஆழமான வரலாறு, அரசியல், அல்லது மர்ம உண்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்! 1. குல்தாரா, ராஜஸ்தான் – ஒரு இரவில் ஆவி கிராமமாக மாறியது! ராஜஸ்தானின் பாலைவனத்தில் இருக்கும் குல்தாரா கிராமம் ஒரு மர்மம் நிறைந்த, பிணம் போல காலியாக இருக்கும் இடம். 19-ஆம் நூற்றாண்டில், பலிவால் பிராமணர்கள் இங்கிருந்து ஒரே இரவில் மாயமாகிவிட்டார்கள். காரணம்? ஒரு நர்த்தகியை கல்யாணம் செய்ய ஒரு ராஜா இவர்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி, "இங்கு யாரும் வாழ முடியாது" என்று சபித்துவிட்டார்கள். இன்றும் இந்த கிராமத்தில் இரவில் யாரும் தங்குவதில்லை. அங்கு ப...