Skip to main content

கொரோனா மூன்றாவது அலை/ 3rd WAVE OF CORONA IN TAMIL

 


வணக்கம்,

 இன்றைய தினத்தில் நம் அனைவர் மனதிலும் கேள்வியாய் இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கப்போகிறது என்று பயத்துடனும்

பல கேள்விகளுடன் நாம் எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம்.

 ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலைகளில் பல இழப்புகளை நாம் சந்தித்தாலும் மூன்றாவது அலை சிறுவர்களை அதிகமாக தாக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் வதந்திகளால் மிகவும் பயந்து கொண்டுதான் இருக்கிறோம்.

 

1)முதலில் நம் நாட்டிற்கு மூன்றாவது அலை தாக்குதல் வருமா இல்லையா?

 *கண்டிப்பாக வரும் என்று யாரும் இதுவரை கூறவில்லை.*

 மூன்றாவது அலை தாக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் அதை தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தான் நாம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறோம்.

 இந்த நிமிடம் வரைக்கும் நம் நாடு மூன்றாவது அலையின் தாக்குதலுக்கு உட்படவில்லை என்பதே சமாதானத்திற்கு உரிய ஒன்றாகும்.

 மேலும் இந்த மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு எந்த

அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றுதான் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

 மேலும் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பட்டியலிட்டுள்ளனர்.

 

 நாம் அனைவரும் குழந்தைகள் உட்பட கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்று.

1)சரியான மாஸ்க் அணிவது மிகவும் முக்கியமாகும்.

2)வெளியே சென்று வந்தால் உடனடியாக கை கால்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

3)கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

4)குழந்தைகளை வெளியே கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்.

5)நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

6)முக்கியமாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

7)மிகவும் முக்கியமான ஒன்று நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

8)கடைசியாக நாம் எல்லோரும் எல்லாருக்காகவும் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்.

 மூன்றாவது அலை பற்றிய தேவையில்லாத வதந்திகளை நம்பாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நம்பிக்கையுடன் இருந்தால் மூன்றாவது அலை நம் நாட்டிற்கு வராமல் நம்மால் தடுக்க முடியும்.

 *வரும் வரும் என்று கூறாமல் 

வராமல் காப்போம் என்று உறுதி கொள்வோம்.*


YOUTUBE    INSTAGARAM


மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

 

உங்கள்

 ஐலின் .

 

Comments

Post a Comment

Popular posts from this blog

டிஜிட்டல் மார்க்கெட்டிங்/ DIGITAL MARKETING IN TAMIL

வணக்கம் இப்போதெல்லாம் பிரபலமாக இருக்கும் தலைப்பு டிஜிட்டல் மார்க்கெட்டிங். *டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது, இது இணையம் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இணைக்க பிராண்டுகளை ஊக்குவிப்பதாகும். இது மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் வலை அடிப்படையிலான விளம்பரம் மட்டுமல்ல, மார்க்கெட்டிங் சேனலாக உரை மற்றும் மல்டிமீடியா செய்திகளையும் உள்ளடக்கியது. *டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள் 1. சமூக ஊடக மார்க்கெட்டிங் தளங்கள் 2. செல்வாக்கு மார்க்கெட்டிங் 3. மின்னஞ்சல் மார்க்கெட்டிங் 4. உள்ளடக்க மார்க்கெட்டிங் 5. தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) மார்க்கெட்டிங் 6. கிளிக்கிற்கு பணம் செலுத்துதல் (PPC) 7. இணை மார்க்கெட்டிங் 8. மொபைல் மார்க்கெட்டிங் *டிஜிட்டல் மார்க்கெட்டிங் யார் கற்றுக்கொள்ள முடியும்? யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கல்விக்கு அல்லது வேறு எதற்கும் அத்தகைய கட்டுப்பாடு இல்லை. கற்றல் திறன் மற்றும் ஆர்வத்தின் நோக்கம் மட்டுமே முக்கியம். நீங்கள் ஆர்வமாக இருந்தால், ந...

"அமெலியா ஏர்ஹார்ட்" சாதனை படைத்த ஒரு பெண்ணைப் பற்றிய UNTOLD STORY

அமெலியா ஏர்ஹார்ட் ஒரு முன்னோடி விமானி, அவரது அச்சமற்ற மனப்பான்மையும் சாதனை படைத்த சாதனைகளும் அவரை விமான வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக ஆக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாகப் பறக்கவிட்ட முதல் பெண்மணியாக, அவர் சமூக எதிர்பார்ப்புகளை மீறி, எதிர்கால தலைமுறை பெண் விமானிகளுக்கு வழி வகுத்தார். அவரது சாகச இயல்பு மற்றும் விமானத்தின் எல்லைகளைத் தாண்டுவதற்கான உறுதிப்பாடு உலகையே கவர்ந்தது. இருப்பினும், 1937 இல் உலகம் முழுவதும் பறக்கும் முயற்சியின் போது அவர் மர்மமான முறையில் காணாமல் போனது எல்லா காலத்திலும் தீர்க்கப்படாத மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக உள்ளது. ஏர்ஹார்ட்டின் மரபு உலகம் முழுவதும் கனவு காண்பவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் முன்னோடிகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. பயண பதிவுகள் & சாதனைகள் : அட்லாண்டிக் கடலைக் கடந்து பறந்த முதல் பெண்மணி (1928) – ஃப்ரெண்ட்ஷிப் கப்பலில் பயணித்த அவர், விமானம் மூலம் அட்லாண்டிக் கடற்பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்மணி ஆனார். அட்லாண்டிக் கடலைக் கடந்து தனியாகப் பறந்த முதல் பெண்மணி (1932) – அவர் நியூஃபவுண்ட்லேண்டிலிருந்து அயர்லாந்திற்கு 14 மணி நேரம் 56 ...

இந்தியாவின் மறைக்கப்பட்ட கிராமங்கள் – வரைபடத்தில் இல்லாத மர்மம் நிறைந்த இடங்கள்

இந்தியாவின் மறைக்கப்பட்ட கிராமங்கள் – வரைபடத்தில் இல்லாத மர்மம் நிறைந்த இடங்கள் இந்தியாவின் வரலாற்றில் சில மறைந்த கிராமங்கள், காலியாகிவிட்ட இடங்கள், மற்றும் நிலத்தோற்றமே மாறிய பகுதிகள் பல உள்ளன. சில அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதவை, சில கிராமங்கள் ஒரே இரவில் மர்மமாக காலியாகிவிட்டவை, மற்றும் சில இயற்கை சீற்றத்தால் முழுமையாக அழிந்தவை. இவை அனைத்திற்கும் பின்னால் ஆழமான வரலாறு, அரசியல், அல்லது மர்ம உண்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்! 1. குல்தாரா, ராஜஸ்தான் – ஒரு இரவில் ஆவி கிராமமாக மாறியது! ராஜஸ்தானின் பாலைவனத்தில் இருக்கும் குல்தாரா கிராமம் ஒரு மர்மம் நிறைந்த, பிணம் போல காலியாக இருக்கும் இடம். 19-ஆம் நூற்றாண்டில், பலிவால் பிராமணர்கள் இங்கிருந்து ஒரே இரவில் மாயமாகிவிட்டார்கள். காரணம்? ஒரு நர்த்தகியை கல்யாணம் செய்ய ஒரு ராஜா இவர்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி, "இங்கு யாரும் வாழ முடியாது" என்று சபித்துவிட்டார்கள். இன்றும் இந்த கிராமத்தில் இரவில் யாரும் தங்குவதில்லை. அங்கு ப...